454
கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.எஸ்.ஐ-யை கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு, பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புள்ள கும்பல் அடைக்கலம் கொடுத்ததாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளத...

555
உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் பகுதியில் உள்ள உணவகத்திற்கு மதுபோதையில் வந்த இளைஞர்கள் ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகவும் அதனை கையில் தரும்படி கேட்டு தகராறு செய்து, உருட்டுக்கட்டையால் தாக்கியதில் 3 பேர...

478
தருமபுரி இலக்கியம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் கிரில் மாஸ்டராக வி ஜெட்டி அள்ளியை சேர்ந்த 25 வயதான முகமது ஆசிக் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்றிரவு 10 மணியளவில் ஓட்டலி...

341
தி.மு.க ஆட்சியில் அம்மா உணவகத்தை இழுத்து மூடப்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு ந...

442
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உணவக ஊழியர்களை உணவகத்திலும், மருத்துவமனையிலும் தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று மாலை கோபிநாத் என்பவர் நடத்தி வரும் உணவகத்திற்கு வந்த ஆவிக்கரை பகுத...

819
சென்னை மாத்தூரில் இயங்கிவரும் பெரம்பூர் ஸ்ரீனிவாசா ஓட்டலில் உணவுடன் பரிமாறப்பட்ட சாம்பாரில் கம்பளிப் பூச்சி ஒன்று இறந்து கிடந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற...

286
சென்னை தாம்பரம் அடுத்த லட்சுமிபுரத்தில் இயங்கிவரும் உணவகத்துக்கு உணவருந்த சென்ற 2 பேர், அங்கிருந்த டிரம்மில் தண்ணீர் மோண்டு குடித்து விட்டு, டிரம்மை பார்த்தபோது உள்ளே எலி ஒன்று இறந்துகிடந்ததாக தெரி...



BIG STORY